Advertisment

தேர்தல் வந்தா தான் ரோடு போடுறாங்க.. குழாய்ல தண்ணி வுடுறாங்க! ஆர்.கே.நகர் மக்களின் புலம்பல்!

ஐஇ தமிழுக்காக ஆர்.கே.நகர் மக்கள் அளித்த பேட்டி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தேர்தல் வந்தா தான் ரோடு போடுறாங்க.. குழாய்ல தண்ணி வுடுறாங்க! ஆர்.கே.நகர் மக்களின் புலம்பல்!

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பிரச்சாரம் செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று அவர்கள் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினர்.

இது ஒருபக்கம் சென்றுக் கொண்டிருக்க, நாம் ஒருபக்கம் ஆர்.கே.நகர் மக்களின் பல்ஸ் பார்க்க அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். அந்த வீடியோ இதோ,

Dmk Ops Eps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment