மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சுமார் 9.30 மணி முதல் 2 மணி வரை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா வீட்டில் சோதனை மேற்கொள்ளக்கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் போலீஸாரால் கைது செய்யப்ப்பட்டனர்.