கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், "காவிரி விவகாரத்தில் முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். 2 மாநிலங்களுக்கும் தண்ணீர் தேவை, அதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மத்திய அரசுக்கு வலுவான உறுதி இருந்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கலாம். காவிரி விவகாரத்தில் ஓட்டு வேட்டைக்காக விளையாட வேண்டாம். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்களோடு இணைந்து ஏப்.,1ம் தேதி போராட உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
More Details Awaited...