காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி இன்று தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடைப்பெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.