காதலின் உச்சத்தை கவிதையாக வடித்திருக்கிறார், க.சந்திரகலா. கடவுளே வந்து வரம் தர தயாராக இருந்தபோதும், ‘தள்ளி நில்லும் கடவுளாரே, இது என் காதலியின் தரிசன வேளை!’
{க.சந்திரகலா, கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோட்டைச் சேர்ந்தவர். கவிதைகள், சிறுகதைகள் படைப்பதில் தனிப் பாணியை வகுத்துக் கொண்டு முன்னேறி வரும் இளம் படைப்பாளி)