Advertisment

அருமருந்தாகும் மணத்தக்காளி கீரை சூப் செய்வது எப்படி?

கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வாணலியில் சேர்த்து பின் மிளகு, சீரகம் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அரைத்துக் கொள்ளவும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அருமருந்தாகும் மணத்தக்காளி கீரை சூப் செய்வது எப்படி?

நித்யா மோகனசுந்தரம்

Advertisment

மணத்தக்காளி சூப் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி கீரை 1 கட்டு

பாசிப் பருப்பு 100 கிராம்

தக்காளி 1

வெங்காயம் 1

பூண்டு 5 பல்

மிளகு சிறிது

சீரகம் சிறிது

கடுகு சிறிது

கறிவேப்பிலை சிறிது

எண்ணெய் சிறிது

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை வெங்காயம் போட்டு தாளித்து அதனுடன் பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வாணலியில் சேர்த்து பின் மிளகு, சீரகம் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அரைத்துக் கொள்ளவும். பாசிப்பயிறை மசிய வேகவைத்து கீரையுடன் சேர்த்து கொதிக்க விட்டு உப்பு சேர்த்து பரிமாறவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment