தற்போதைய சூழலில் சிறையில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. மேலும், வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பேரறிவாளனிடம் தர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
More Details Awaited...